வரும் நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் 111 தமிழக விவசாயிகள் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் 111 தமிழக விவசாயிகள் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.